ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

தேடல்





எங்கே
போனாய்..?
என்னைவிட்டு....!
தன் மீது
விழுந்த
மழைத்துளியை
தேடுகிறது...பூமி !
என்னிலே
கலந்து போன
உன்னை
வெளியில் தேடுகிறேன்
நாளும்.......!











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக