நினைவுகளின் பதிவுகள்
கிறுக்கல்களே கவிதைகளாகின்றன ...!
ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011
தேடல்
எங்கே
போனாய்..?
என்னைவிட்டு
....!
தன்
மீது
விழுந்த
மழைத்துளியை
தேடுகிறது
...
பூமி
!
என்னிலே
கலந்து
போன
உன்னை
வெளியில்
தேடுகிறேன்
நாளும்
.......!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக