கொலைகாரி
ஒரு
நொடியில்
என்
ஒவ்வொரு
நாடியும்
ஆடி போனது..
உன்னை
கண்டபோது.....!
உன்னை
முதலில்
கண்டபோது
வியர்த்தது
என் முகம்
மட்டுமல்ல
என்
இதயமும்
கூடத்தான்......!
நான்
நானாக
இல்லை...!
காரணம்
உன்
மீன்
கண்களின்
தொல்லை...!
அன்று
நான்
கொலை செய்யப்பட்டேன் !
உன்
கண்கள்
கொலைக்கருவி..!
நீ தான்
கொலைகாரி....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக