கனவுகளின்
கதாநாயகியே .....!
உன்
அழகிற்கு
வானமே
எல்லை ....!
தங்க
இழைகள்
எல்லை ....!
தங்க
இழைகள்
உன்
தலைமுடிகள் ...!
வெள்ளை
பூக்கள்
தலைமுடிகள் ...!
வெள்ளை
பூக்கள்
உன்
பற்கள்...!
கூவும்
பற்கள்...!
கூவும்
குயிலுக்கே
சவால் விடுகிறது
உன்
குரல்....!
நீ
நீ
துப்பும்
எச்சில்
எச்சில்
மலரில் இருந்து
வழியும்
தேன்...!
என்னை விட
உன்னுடன்
வழியும்
தேன்...!
என்னை விட
உன்
நிழல்
அழகானது....!உன்னுடன்
பேசும்போது மட்டும்
செய்வதில்
குழந்தை
நீ....!
நிலா
நீ....!
நிலா
தெருவில்
நடப்பதை
நடப்பதை
பார்த்திருக்கிறேன் ...
நீ
நடக்கும் போது ...!
நீ
நீ
இருக்கும்
வீடு
வீடு
சொர்க்கம் தான் ....!
தேவதை
இருக்கும்
இடத்தை
இருக்கும்
இடத்தை
வேறு
எப்படி
அழைப்பது....?
நீ
எப்படி
அழைப்பது....?
நீ
வெட்கப்பட்டு
முகத்தை
மறைத்து
கொள்ளும் போது
மலையின்
பின்னால்
பின்னால்
நிலவு
ஓடி
ஓடி
ஒளிந்து கொள்வது
போலிருக்கிறது .....!
என்
போலிருக்கிறது .....!
என்
உயிரின்
அத்தனை
அணுக்களிலும்
அணுக்களிலும்
ஆணி
அடித்தது போல
அடித்தது போல
ஆழமாய்
பதிந்திருக்கிறது
பதிந்திருக்கிறது
உன்
முகம்....!
எனக்கு
கனவு என்று
ஒன்று
இருந்தால்
அதிலும்
நீ
தான்
கதாநாயகி......!
முகம்....!
எனக்கு
கனவு என்று
ஒன்று
இருந்தால்
அதிலும்
நீ
தான்
கதாநாயகி......!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக