மலை அடிவாரத்தில்
தொட்டு செல்லும்
சாரலாய்..
தெவிட்டாத
அவளின் நினைவு....!
இன்றும்
சில்லிட்டு கொண்டுதான்
இருக்கிறது......!
வானத்தை
மூடியிருக்கும் மேகங்களை
பார்த்தால்....
மனம் முழுக்க
பதிவாகியிருக்கும்..
அவளின்
சிரிப்போசைதான்..
நியாபகத்திற்கு வருகிறது......!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக