நினைவுகளின் பதிவுகள்
கிறுக்கல்களே கவிதைகளாகின்றன ...!
ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011
சலவை
சலவை செய்ய
செலவு செய்யாமல்...
அழுக்கு
துணியை
போட்டிருப்பேன்
நான்.....!
ஆனால்
உன்னை
கண்ட பிறகு...
என்னை
அழகாய்
ஆக்கவே...
என்
துணியை
சலவை செய்யவே
செலவு
செய்கிறேன்......!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக