ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

சலவை






சலவை செய்ய 
செலவு செய்யாமல்...
அழுக்கு 
துணியை
போட்டிருப்பேன்
நான்.....!

ஆனால்
உன்னை 
கண்ட பிறகு...
என்னை 
அழகாய் 
ஆக்கவே...
என்
துணியை
சலவை செய்யவே 
செலவு 
செய்கிறேன்......!












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக