நினைவுகளின் பதிவுகள்
கிறுக்கல்களே கவிதைகளாகின்றன ...!
திங்கள், 31 ஜனவரி, 2011
அம்மாவின் முத்தம்
அம்மாவின்
முத்தம்
உலகில்
கிடைக்க பெறாத
சொத்து ....!
நம்
தலை எழுத்தும்
அழகாகிவிடும் ...!
நம்
நெற்றியில்
அவள்
உதட்டு
பேனாவால்
முத்தான
முத்தத்தை
வரையும் போது ....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக