நினைவுகளின் பதிவுகள்
கிறுக்கல்களே கவிதைகளாகின்றன ...!
திங்கள், 31 ஜனவரி, 2011
பிழைக்கட்டும்
உன்
மின்மினிப் பூச்சி
கண்களை
கொஞ்சநேரம்
மூடிக் கொள் ....!
எதிர்கால
கனவுகளோடு
இளைஞர்கள்
போகிறார்கள் ....
அவர்களாவது
பிழைத்துக் கொள்ளட்டும் ....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக