நினைவுகளின் பதிவுகள்
கிறுக்கல்களே கவிதைகளாகின்றன ...!
திங்கள், 31 ஜனவரி, 2011
மின்சாரம்
அவள்
கண்களைப்
பார்த்துவிடாதீர்கள் ....!
பல
கிலோ வாட்
மின்சாரம் போன்ற
மின்னல்
அவள்
விழியில்
இருந்து
வழிந்து
கொண்டிருக்கிறது .....!
அந்த
மின்னலை
வைத்து
ஒரு
நாட்டிற்கே
மின்சாரத்தை
வழங்கிவிடலாம் ....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக